Tuesday, July 12, 2011


மழை சேர்வது மண்ணில்,
கண்கள் மென்மை இமையில்,
எந்தன் காதல் உன்னில்,
இருந்தால் வாழ்வோம் 
ஒன்றில், 
இல்லை காத்திருப்பேன்
விண்ணில்!




No comments:

Post a Comment