Monday, July 25, 2011


அடியே அழகி….
தங்கம் வைரம் உன்னிடம் இல்லை
தரிசு நிலம் கைவசம் இல்லை, ஆனால்
என் உயிர் என்னிடம் இல்லை,
என்ன செய்தாய் என்னை?
மறக்க நினைக்கிறேன் உன்னை,
மாயக்காரியா, நீ கண்கட்டு வித்தைக்காரியா!!

No comments:

Post a Comment