தேடிக்கிடைத்த புதையல் நீ,
தொலைக்க மாட்டேன் உன்னை,
தாயினும் சிறந்தவள் இல்லை – உண்மைதான்
அவளும் முதலில் தாரம் தான் – என் ப்ரியசகி
காலை மாலை ஓய்வு இல்லை உனக்கு,
பிடி சோறு உண்ணத்தோதில்லை அதற்கு,
கடிதம் அனுப்புவேன் விண்ணுக்கு - கடவுளே
ஆண் பெண் சமமாக்கு!!!
No comments:
Post a Comment