Wednesday, July 13, 2011

என் இனியவளே



என் இனியவளே!!
இரவின் இலக்கணமா?
மலர்ந்த மொட்டா?
உன்னில் இன்புற்ற,
நெற்றி வியர்வை சொட்ட
துடைத்தேன் முத்தமிட்டா!!




No comments:

Post a Comment